News

நாட்டில் தற்போது நிலவி வரும் கடும் மழைத்துடனான காலநிலை காரணமாக, 11 மாவட்டங்களுக்கு முதலாம் மற்றும் இரண்டாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டில் தற்போது நிலவி வரும் கடும் மழைத்துடனான காலநிலை காரணமாக, 11 மாவட்டங்களுக்கு முதலாம் மற்றும் இரண்டாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கைகளை தேசிய கட்டிட ஆராய்ச்சி…

News

ஜனாதிபதி தலைமையில் பதுளை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

‘டித்வா’ சூறாவளியினால் பாதிக்கப்பட்ட பதுளை மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையை வழமைக்குக் கொண்டு வருவதற்கும், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து ஆராயும் பதுளை…

News

இலங்கை தேசிய தொழிலாளர் சங்கமும், இலங்கை விவசாயிகள் சங்கமும் சங்கமம் – வடிவேல் சுரேஷ் எம்.பி நுவரெலியாவில் தெரிவிப்பு

(க.கிஷாந்தன்) இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கமும், இலங்கை விவசாயிகள் சங்கமும் இன்று ஒன்றாக சங்கமித்துள்ளன. எனவே, இனிவரும் காலப்பகுதியில் அரசியல் மற்றும் தொழிற்சங்க ரீதியில் இந்த…

News

சமாதானத்தை கட்டியெழுப்புவது தொடர்பான ஒரு நாள் பயிற்சி பட்டறையை ஹட்டனில்

இலங்கை தேசிய சமாதானப் பேரவையானது சமூக ஆர்வலர்களுக்கு பன்மைத்துவம் ஊடாக சேவைகளை வழங்குதல் மற்றும் நிலையான சமாதானத்தை கட்டியெழுப்புவது தொடர்பான ஒரு நாள் பயிற்சி பட்டறையை ஹட்டனில்…

News

விஜேராம மொட்டுக் கட்சி முடிவு ஒரு நாடகம்… இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார

ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் சபையின் தீர்மானம் அரசியல் நாடகம் என பாதுகாப்பு இராஜாங்க…

News

2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் கொழும்பு துறைமுகம் உலகின் வேகமாக வளர்ச்சியடையும் துறைமுகமாக பெயரிடப்பட்டுள்ளது

2024 ஆம் ஆண்டில் 23.6% எனும் வேகமான வளர்ச்சி விகிதத்தைப் பதிவுசெய்ததன் மூலம் கொழும்பு துறைமுகம் செயல்பாட்டுச் செயல்திறனில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது.கப்பல் துறையின் முன்னணி ஆராய்ச்சி…

Kovil

நுவரேலியா – நல்லதண்ணி, சிவனொளி பாதமலை – அருள்மிகு பிள்ளையார் திருக்கோயில்

மத்திய மாகாணம் – நுவரேலியா மாவட்டம், நல்லதண்ணி, சிவனொளி பாதமலை – அருள்மிகு பிள்ளையார் திருக்கோயில் சிவனாரின் திருமகனாய் வந்துதித்த பிள்ளையாரே சீர்மைமிகு பெருவாழ்வை தந்தருள வேண்டுமைய்யா…

Kovil

யாழ். வட்டுக்கோட்டை அராலி அருள்மிகு ஐயனார் திருக்கோயில்

வடமாகாணம் – யாழ்ப்பாண மாவட்டம் – வட்டுக்கோட்டை அராலி அருள்மிகு ஐயனார் திருக்கோயில் அழகுமிகு திருக்கோயில் கொண்டுறையும் ஐயனாரே அருள் தந்து ஆதரித்து காத்தருள வாருமைய்யா நம்பியுந்தன்…

Kovil

மட்டக்களப்பு – பாண்டிருப்பு அருள்மிகு திரௌபதி அம்மன் திருக்கோயில்

கிழக்கு மாகாணம் – மட்டக்களப்பு மாவட்டம் – பாண்டிருப்பு அருள்மிகு திரௌபதி அம்மன் திருக்கோயில் துன்பங்கள் போக்கி துயரங்கள் நீக்கும் தாயே துணைதருவாய் என்றுன்னை நம்புகின்றோம் அம்மா…

Kovil

யாழ். வட்டுக்கோட்டை சங்கரத்தை அருள்மிகு வீரபத்திர சுவாமி சமேத பத்திரகாளி அம்மன் திருக்கோயில்

வடமாகாணம் – யாழ்ப்பாண மாவட்டம், வட்டுக்கோட்டை சங்கரத்தை அருள்மிகு வீரபத்திர சுவாமி சமேத பத்திரகாளி அம்மன் திருக்கோயில் மருத நிலச் சூழலிலே கோயில் கொண்ட தாயே மனமகிழ்வு…